Sunday, October 02, 2011

போற்றி போற்றி...♥

நீ வரசொல்லிதான் வந்தேன் ...
நான் வந்த பிறகுதான் தெரிந்தது
வர சொன்னது நீ இல்லை
உன் ஏமாற்றம் என்று...
உன் ஏமாற்றம் செய்த்த குற்றம்
சமாதானத்திர்க்காக நீ தந்த முத்தம்...
உன்
ஏமாற்றத்திற்கு
என்னுடைய
போற்றி போற்றி...♥

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment