Wednesday, October 05, 2011

கண் மூடும் சுகம்...

கோடை
வெயிலுக்கு
வேப்பமர நிழலில்
ஒதுங்கி கண் மூடும் சுகம்...
பிடித்தவளை நினைக்கும் போதெல்லாம்...♥
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

1 comment:

Yaathoramani.blogspot.com said...

அருமையான ஒப்பீடு
ஒன்றை அறிந்தவர் மற்றோன்றின் அருமையை
மிக அழகாக் உணர்ந்து கொள்ள முடியும்
தொடர வாழ்த்துக்கள்

Post a Comment