Friday, October 21, 2011

உனக்கு பயந்து...

உனக்கு பயந்து
என்
கனவுகள்
என்
உறக்கத்துக்குள்
புகுந்துக்கொண்டது ..♥


மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

1 comment:

புஷ்பராஜ் said...

நீ கனவில் மட்டும் வருவதாலோ என்னவோ
என் வாழ்க்கை உறங்கியே போய்விட்டது!!!

தங்களின் கனவுக்கவிதை அருமை!!!

Post a Comment