Sunday, October 23, 2011

பிரசுரிக்க தெரியாமல்...

ஒரு
கலைஞன்
அர்ப்புதமாய்
கவிதை எழுதி
பிரசுரிக்க
தெரியாமல்
வீதியில்
எரிந்தது போல
இருக்கிறாய்..!

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment