புது ஆடை எடுத்தாயிற்று, 
புது பலகாரமும் சுட்டாயிற்று,
பட்டாசும் வாங்கியாயிற்று,
கனவு கடவுளே 
எல்லோருக்கும் 
தீபாவளி முடியும் வரை
என் கனவை 
கலைத்துவிடாதே..!
| Tweet | ||||
Related Posts: ,
,

No comments:
Post a Comment