Thursday, October 20, 2011

கனவு...

புது ஆடை எடுத்தாயிற்று,
புது பலகாரமும் சுட்டாயிற்று,
பட்டாசும் வாங்கியாயிற்று,
கனவு கடவுளே
எல்லோருக்கும்
தீபாவளி முடியும் வரை
என் கனவை
கலைத்துவிடாதே..!

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment