Friday, October 07, 2011

மரமே சிவக்கும்...♥

ஒரு
சில பச்சை வண்ண
இலையே
உன்
விரல் பட்டு
சிவக்கும் பொது...
நீ
தொட்டு பார்
மருதாணி மரமே சிவக்கும்...♥

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment