Saturday, October 22, 2011

உங்கள் மூலமாகவும் கடவுள் நேரில் வரலாம்...

உயிருக்கு போராடும்
ஒருவருக்கு
இரத்தம் குடுப்பதன் மூலம்
ஒரு உயிர் காப்பாற்ற படுவது மட்டும் இல்லைங்க
அவங்க குடும்பம்,
குடும்பத்துடைய எதிர்காலம் எல்லாமும்
காப்பாற்றப்படுகிறது,
அப்படிப்பட்ட பெரும்
உதவி
உங்களால் ஒருவருக்கு கிடைத்தால் ,
கடவுளை சந்தித்த
வரம் கிடைத்தது போல இருக்காதா..?
நீங்களும்
இரத்ததானம் செய்பவர் என பதிவு செய்துகொள்ளுங்கள்...
உங்களது அலைபேசி மூலமாகவே...!

~மகி
-------------------------------------------------------------------------------------------------
நீங்கள் இரத்த தானம் செய்ய விரும்பினால் இரத்ததானம் செய்பவர் என பதிவு செய்ய உங்கள் மொபைலில் இருந்து கீழே உள்ள SMS அனுப்பவும்.

SMS BLOOD TO 9665500000
(உ_ம ) BLOOD 022 B+

உங்கள் பகுதியில் இருக்கும் இரத்ததானம் செய்பவரை தொடர்பு கொள்ள உங்கள் மொபைலில் இருந்து கீழே உள்ள SMS அனுப்பவும்.

SMS DONOR TO 9665500000
(உ_ம ) DONOR 022 B+

கடவுள் குடுத்த உயிர் போராடும் பொது உங்கள் மூலமாகவும் கடவுள் நேரில் வரலாம்...
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment