Saturday, October 22, 2011

கண்ணீருக்கும் இடம் உண்டு ...

உன்னால்
கண்ணில் வருவது
கனவு
மட்டும் அல்ல...
உன்
புறக்கணிப்புக்கு பிறகு
கண்ணீருக்கும்
இடம் உண்டு
என்பது 
தெரிந்துகொண்டேன்..!

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment