உன்
புன்னகைக்கும்,
பூவுக்கும்
என்ன வித்யாசம் இருக்கிறது...
என்
தோட்டத்தில்
உன்
புன்னகைதான் பூத்திருப்பதை
கண்டு இருக்கிறேன்...
சுதாகரித்த பிறகுதான்
தெரியும்
அவையெல்லாம் பூக்கள் என்று..♥
புன்னகைக்கும்,
பூவுக்கும்
என்ன வித்யாசம் இருக்கிறது...
என்
தோட்டத்தில்
உன்
புன்னகைதான் பூத்திருப்பதை
கண்டு இருக்கிறேன்...
சுதாகரித்த பிறகுதான்
தெரியும்
அவையெல்லாம் பூக்கள் என்று..♥
Tweet | ||||

No comments:
Post a Comment