Sunday, October 16, 2011

ஏற்றுக்கொள்ளாதோ..!

கிள்ளி போட்ட
பூக்களையெல்லாம்
ஏற்றுக்கொள்ளும்
கடவுள்...
ஆடு, சேவல், பலியிடுவதை
ஏற்றுக்கொள்ளாதோ..!
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment