Monday, October 31, 2011

நீ அறிவாயா..?

ஒரு
மாவீரன் கையில்
வெள்ளை துணியோடு
நிற்பது போல...!
உன்
முன் நான்
பரிதாபமாக
நிற்ப்பதை
நீ
அறிவாயா..?
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment