வார்த்தைகளால் மட்டும் 
சொல்லாதே..!
அலைபேசியிலும்
குடுத்துவிடாதே,
காற்றலைகள் தான்
அள்ளிக்கொள்ளும்..!
நீ
புரியும் வரை
ஊறி கிடக்கட்டும் இதழ்கள்
காத்திருக்கட்டும்
உன்
வரவுக்காக..!
சொல்லாதே..!
அலைபேசியிலும்
குடுத்துவிடாதே,
காற்றலைகள் தான்
அள்ளிக்கொள்ளும்..!
நீ
புரியும் வரை
ஊறி கிடக்கட்டும் இதழ்கள்
காத்திருக்கட்டும்
உன்
வரவுக்காக..!
| Tweet | ||||

No comments:
Post a Comment