Wednesday, October 26, 2011

உன் வரவுக்காக..!

வார்த்தைகளால் மட்டும்
சொல்லாதே..!
அலைபேசியிலும்
குடுத்துவிடாதே,
காற்றலைகள் தான் 

அள்ளிக்கொள்ளும்..!
நீ
புரியும் வரை
ஊறி கிடக்கட்டும் இதழ்கள்
காத்திருக்கட்டும்
உன்
வரவுக்காக..!
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment