Sunday, October 30, 2011

நினைவு உன்னை அடைவது போல..♥

புறா 
கண்களை கட்டி
எங்கு
விட்டாலும்
தன் கூடு
வந்துவிடும்..!
என்
நினைவு உன்னை அடைவது போல..♥

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment