Friday, October 28, 2011

அக்கறையை

காய்ச்சலோடு
இருந்தேன்
வந்தாய் உறங்கவைத்தாய்...
உறங்குகிறேனா
என்று
கவனிக்க
கனவில் வந்த
உன்
அக்கறையை
நான் 
என்ன என்று சொல்ல..♥
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment