Tuesday, October 25, 2011

சுவடுகள் எல்லாம்...

என்
மீது தென்றலும்
உன் கவிதையும்
நடந்து போகையில்...
சுவடுகள்
எல்லாம் சுகங்கள்..

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment