Wednesday, June 01, 2011

உயிர் பொதுமறை

இரு உதடுகள்
கொண்டு படைக்க படுவதினால்
அது
முத்தம் அல்ல
இன்னும் ஒரு திருக்குறள் ♥♥♥

அது ஒரு உயிர் பொதுமறை
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment