Monday, June 20, 2011

உறங்கபோகும் போது தான் ♥

உன்
நினைவுகளை
பரிசளித்து போனாய்...
இரவு
உறங்கபோகும் போது தான் 
தெரிந்தது
பதிலுக்கு உறக்கம்
பறித்து போனாய் என்று..♥
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment