Wednesday, June 15, 2011

ஒரு சுனாமி ஒதுங்கி நின்று ♥

ஒரு சுனாமி,
ஒரு ஓடையை கண்டு...
ஒதுங்கி நின்று
வேடிக்கை பார்ப்பது போல
இருக்கிறது...
நான்
உன்னை கடந்த்கு செல்லும் பொழுது ♥♥♥

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment