Friday, June 17, 2011

காலுக்கும் வெறுக்கும்♥♥♥

இந்த
மழைக்கு 
அறிவே இல்லை
நீ
வரும் வேளையில் தான்
வரணுமா ?
ஏற்க்கனவே
காலையிலிருந்து
காத்திருந்து காத்திருந்து
காலுக்கும் வெறுக்கும்
வித்தியாசம் இல்லாமல்
போய்விட்டது
இன்னும்
இந்த மழை எப்போ நிற்குமோ
நீ
எப்போ வருவாயோ ♥
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment