கோவிலுக்கு உள்ளே
நம்மை சுற்றி
இருப்பவர்களுக்கு
தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் இருந்தோம்...
எந்த
பயமும் இல்லாமல்
வாசலில்
நம் ஜோடி செருப்பு
ஒன்றன் மீது
ஒன்றாக....
இருந்ததை யாரும் பார்கவில்லை.♥
நம்மை சுற்றி
இருப்பவர்களுக்கு
தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் இருந்தோம்...
எந்த
பயமும் இல்லாமல்
வாசலில்
நம் ஜோடி செருப்பு
ஒன்றன் மீது
ஒன்றாக....
இருந்ததை யாரும் பார்கவில்லை.♥
Tweet | ||||

No comments:
Post a Comment