Saturday, June 25, 2011

யாரும் பார்கவில்லை.♥

கோவிலுக்கு உள்ளே
நம்மை சுற்றி
இருப்பவர்களுக்கு
தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் இருந்தோம்...
எந்த
பயமும் இல்லாமல்
வாசலில்
நம் ஜோடி செருப்பு
ஒன்றன் மீது
ஒன்றாக....
இருந்ததை  யாரும் பார்கவில்லை.♥
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment