Wednesday, June 22, 2011

கடல் •••

பொறுப்பில்லாத
பூமாதேவி வைத்த
மீன் குழம்பில்...
உப்பை அதிகம்
போட்டுவிட்டால்...!
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment