Sunday, June 19, 2011

பார்த்துவிட்டாவது போ...♥

செடியில் இருந்து
பூ
உதிர்ந்தாலே
"அட்சட்சோ"
என்று
பரிதாபம் காடும்
நீ
உன்னால்
என்
இதயம்
குத்துயிர்  கொலை உயிருமாய்
கிடக்கிறதே
பார்த்து விட்டாவது
போலாமல்லவா♥?

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment