Wednesday, June 22, 2011

கவிப்புயல் •••

எனக்கு தெரிந்து
முதன் முதலில்
புயலுக்கு
பெயர் சூட்டப்பட்டது
எட்டய்யபுரத்தில் தான்...
மகாகவி சுப்ரமணிய பாரதி என்று !

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment