Monday, June 20, 2011

உயிராய் நினைத்ததுதான் தவறோ•••?

இறைவனிடம்
போய் என்ன கேட்பது ♥
உயிரை பிரிப்பதை தான்
கட்டாயம் ஆக்கிவிட்டானே•••
உன்னை
உயிராய் நினைத்ததுதான் தவறோ•••?
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment