Saturday, June 11, 2011

என் இதயத்தில் மட்டும் ஏன் ?

நீ
நடந்த புல்வெளிகளுக்கு
எந்த
வலியும் இல்லை...
உன்
பாதங்கள் ஒத்தடம்
கொடுத்து போனதோ...?
பின்
என் இதயத்தில் மட்டும்
ஏன்
இப்படி
ஒரு
ரணவேதனை•••?
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment