Wednesday, June 01, 2011

களவாடி சென்றது மழை •••

ஆற்று தண்ணீரில் பிடித்து
கண்ணாடி
தொட்டியில் போட்டு
பாத்து பாத்து வளர்த்த மீனை
வீட்டிற்க்குள் புகுந்து
களவாடி சென்றது மழை வெள்ளம் •••
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment