Saturday, October 01, 2011

மௌனமா புரியவைக்கப் போகிறது...

இத்தனை கவிதைகளாலும்
என்
காதலை
சொல்லியே
நீ புரிந்து புரிந்துக்கொல்லாதபோது...
உன்
மௌனமா எனக்கு
புரியவைக்கப் போகிறது
உன்
புறக்கணிப்பை...♥
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment