Sunday, September 04, 2011

காப்பாத்து பிள்ளையாரப்பா...

அப்பா விநாயகா நான் பெரும் சிரமத்தில் இருக்கிறேன் , என்னை எப்படியாவது காப்பாத்து பிள்ளையாரப்பா...
"அட போப்பா என்னையவே கடல்ல போடா தூக்கிட்டு போயிடு இருக்காங்க அவங்ககிட்ட இருந்தே என்னை எப்படி காப்பாத்திக்கிராதுன்னு தெரியாம தவிக்கிறேன் இதுல நீவேற"
~மகி
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment