என்
வேதனை
நறுமணத்தை
உன்
மேனியில் பூசிக்கொண்டு
வளம் வருகிறாய்...
பொன்னும், பொருளும்
இல்லாமலேயே
நீ
அழகிதான்
இதில்
மேலும் மெருகேற்ற
வேண்டுமா...♥
வேதனை
நறுமணத்தை
உன்
மேனியில் பூசிக்கொண்டு
வளம் வருகிறாய்...
பொன்னும், பொருளும்
இல்லாமலேயே
நீ
அழகிதான்
இதில்
மேலும் மெருகேற்ற
வேண்டுமா...♥
Tweet | ||||

No comments:
Post a Comment