Sunday, September 04, 2011

கவிதை உணர்வதற்கு...

கவிதை
படிப்பதற்கு அல்ல
உணர்வதற்கு...
என்
வேதனையை
சொல்ல
கவிதை
ஒரு நல்ல யுத்தி..!

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment