நீ
கடல்
பக்கம் போகும்போதெல்லாம்
மனம் பதறுகிறது...
முத்து
கடலுக்குத்தான்
சொந்தம்
என
உன்னை
அழைத்து கொண்டால்...
நான்
என்னாவேன் ?
கடல்
பக்கம் போகும்போதெல்லாம்
மனம் பதறுகிறது...
முத்து
கடலுக்குத்தான்
சொந்தம்
என
உன்னை
அழைத்து கொண்டால்...
நான்
என்னாவேன் ?
Tweet | ||||

No comments:
Post a Comment