Saturday, September 10, 2011

கவிஞனா? காதலனா?


நான்
கவிதை எழுதுவதால்
என்னை
கவிஞன்
என்கிறாய்...
உண்மையை
சொல்லடி...
உன்னை பற்றி குறிப்பு
எழுதினால்
காதலன் என்று
தானடி சொல்லணும்
எதற்கு
கவிஞன்

என்று சொல்லணும்..♥
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment