Tuesday, September 13, 2011

சந்திக்காமல் இருந்திருந்தால்...

உன்னை மட்டும்
நான்
சந்திக்காமல்
இருந்திருந்தால்
கவிஞனாக
மாறியிருக்க மாட்டேன்
மாடு மேய்ப்பவனாகதான்
இருந்திருப்பேன்..♥

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

1 comment:

மாணிக்கம் said...

நானும் தான் தோழரே ...............

Post a Comment