Sunday, September 11, 2011

புல்லாக இருப்பதே மேல்...

மரமாக இருப்பதை விட
புல்லாக
இருப்பதே மேல்...
எத்தனை பேர்
மிதித்தாலும்
எழுந்து
நிற்கும் புல்
எந்த சூரவளியாலும்
சூறையாட முடியாது..!


மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment