Saturday, September 03, 2011

வாழ்கிறேன்...

உன் நியாபகத்தில் ஒன்று,
கண்களில் கண்ணீராய்...
உன் நியாபகத்தில் மற்றொன்று
இதயத்தில் புன்னகையாய்...

இத்தருணம்
ஒரே சமையத்தில்
சிரித்தும், அழுதும்

வாழ்கிறேன்..!
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment