Saturday, September 24, 2011

அதிசயம்...

கண்ணில்லாத ஒருவனின்
கையில் உருவான
சிர்ப்பம் போலதான் ...
காதல்
இல்லாத
என்
கையில் உருவான
இந்த
கவிதைகளும்
அதிசயம்..!

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment