Monday, September 19, 2011

கடிதத்தை பிரி...

நீ
எனக்கு
கொண்டுவந்த
இதழ் கடிதத்தை
பிரி
படிக்கவேண்டும்...
உன்
பருவம் எழுதிய

முத்தவாசகத்தை..♥

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment