Thursday, June 09, 2011

ஓவியம் ♥♥♥

உன்
கண்ணுக்கு
நீ
மை தீட்டும்போதுதான்

தெரிந்தது...

உன்னை தவிரவேறு
எந்த
ஓவியமும்
தனக்கு தானே
வரைந்துக்கொள்ளது என்று ♥♥♥

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment