Saturday, June 04, 2011

மகன்

தன் தலைவன் உடல் நலம் திரும்ப...
ஏற்பாடு செய்த பரிகாரங்கள்,
1000 பேருக்கு அன்னதானம்,
ரத்ததானம் முகாம்,
கோவிலில் சிறப்பு பூஜை...

தன் தாய்க்காக 
மருந்து வாங்கிவர மறந்த
பாவத்துக்கு
என்ன பரிகாரம்..?

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment