Wednesday, September 07, 2011

காத்திருக்கிறேன்...

நீ
ஊதிய பிறகுதான்
தெரிந்தது..!
நீ
அனைப்பதர்க்காகவே
எரிந்து கொண்டு 

இருக்கிறது
மெழுகுவர்த்தியும்

என்று..♥

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment