Thursday, September 01, 2011

பிச்சைகாரர்கள்...!

வரதச்சனை,
லஞ்சம்,
நன்கொடை,
இனாம்...
பாவம்
பணிவாய்
கை நீட்டியே
வாழும்
பிச்சைகாரர்கள்...!
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

1 comment:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

உலகில் எல்லாம் இவர்கள் தான் நிறைந்து இருக்கிறார்கள்...

என்ன செய்வது...

Post a Comment