Wednesday, September 07, 2011

ஆயிரம் கவிதை...♥

உன்
புன்னகையை பார்த்தாலே
ஆயிரம்
கவிதை வரும்...
ஆனால்
அதை இரசிப்பதால்
கவிதை
எழுதும் யுத்தி
மறந்து போகிறது..♥


மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment