Thursday, September 08, 2011

புரியாமல்..♥

கவிதைகள்
காட்டுக்கத்து கத்துகிறது...
உனக்கும் எனக்கும்
தெரியாமலே
நாம்
காதலித்துக்கொண்டு
இருக்கிறோம்
என்று..!
அது
புரியாமல்
கவிதையை
இரசித்துக்கொண்டு

இருக்கிறோம்...♥
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment