Friday, September 02, 2011

வாழ்த்துக்கள்..!

உன்னுடைய
ஒரு
புன்னகையும் சரி...
ஊர்கூடி
என்னை
வாழ்த்துவதும் சரி...
இரண்டும்
எனக்கு

ஒன்றுதான்...!

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

1 comment:

முனைவர் இரா.குணசீலன் said...

வாழ்த்துவதற்கு
வார்த்தைகள் எதற்கு ??????

என்பதை மிக அழகாகச் சொல்லிட்டீங்க நண்பா.

Post a Comment