Thursday, September 01, 2011

ஆசிர்வதியுங்கள்...

செவி கேளாத
அதிர்டசாலிகளே
அவள்
குரல் கேட்காமல்
தவிக்கும் 
என்னை
ஆசிர்வதியுங்கள்.
..
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment