Thursday, September 08, 2011

பயம்..!

இருள்
கண்டால்
குழந்தைகளுக்கு
பயம்..!
நீ
இல்லை
என்றால்
பகல் என்றாலே
எனக்கு
பயம்..♥


மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment