Tuesday, September 06, 2011

இன்னும் ரசிக்கும்படி இருக்கும்..!

நீ
என் கவிதைகளை
எதிர் பார்த்திருக்கும்
நேரம்...
முகம்
பார்க்கும்
கண்ணாடியை
பார்த்திருக்கலாம்...
என்
கவிதைகளை விட
உன்
பின்பம்
இன்னும் ரசிக்கும்படி
இருக்கும்...♥

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment