கண்கள்
கல்லாக இருந்தால்
கண்ணீருக்கு
அவசியம்
இருக்காதே..!

ஒரு
பெரும் படைக்கு முன்
தனியொருவனாய்
நான்..!
உன் நினைவுகளுக்கு
முன்
நான்..♥
பெரும் படைக்கு முன்
தனியொருவனாய்
நான்..!
உன்
முன்
நான்..♥

இது
அவஸ்தை அல்ல
கொஞ்சம்
அனுபவிக்க விடு
அதற்குள் வந்து விடாதே..!
உனக்காக
காத்திருப்பதிலும்
சுகம்
இருக்கிறது..♥
அவஸ்தை அல்ல
கொஞ்சம்
அனுபவிக்க விடு
அதற்குள்
உனக்காக
காத்திருப்பதிலும்
சுகம்
இருக்கிறது..♥

முத்தமிட
ஆசை உடைந்து
விடுமா
பனித்துளி..!

அணைக்குள்
அடங்காத
வெள்ளம் போல...
என்
கண்களுக்குள் அடங்க வில்லை உன்
ஆழகு..♥
கவிதைகளாய் வழிகிறது..!
அடங்காத
வெள்ளம் போல...
என்
கண்களுக்குள் அடங்க வில்லை
ஆழகு..♥
கவிதைகளாய் வழிகிறது..!

பார்வை
இல்லாதவர்கள்
எல்லாம் அதிர்ஷ்ட
சாலிகள்..!
உன்னை
இல்லாதவர்கள்
எல்லாம் அதிர்ஷ்ட
சாலிகள்..!
உன்னை
