Friday, July 08, 2011

அலங்கோலமாகத்தான் இருக்கும் ♥

உன் 
விரலில் இருந்து 
உதிர்வதால்தான்
கோலபோடி 

கோலமாகிறது...
இல்லை என்றால் 
அலங்கோலமாகத்தான் 
இருக்கும், 
எதற்கும் ஒரு குடுப்பனை வேண்டும்..♥
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment