உன்னை
சந்திக்க வைத்த
கடவுள் கண்டால்
நன்றி சொல்வேன்...
சந்திக்க வைத்த
கடவுள் கண்டால்
நன்றி சொல்வேன்...
ஆன்னல் 
இத்தனை 
காலம் தாழ்த்தி
உன்னை
உன்னை
சந்திக்க வைத்த 
கடவுளின்
சோம்பேறித்தனத்தை
சோம்பேறித்தனத்தை
என்னும் போது
எப்படி
எப்படி
வணங்க தோன்றும்..♥
| Tweet | ||||

No comments:
Post a Comment